Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வெறிநாய் கடிதத்தில் பார்வையை இழந்த மாணவி…. பெற்றோர் விடுக்கும் கோரிக்கை…. சோகம்….!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசம்பட்டி அருகே பெண்றஹள்ளி கிராமத்தில் அரசு மகளிர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். மஞ்சமேடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. மாற்றுதிறனாளியான இவர் 2 கால்கள் செயலிழந்து வீட்டிலேயே இருக்கிறார். இவரது மனைவி சாந்தி ஆவார். இவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் ஆசினி அரசம்பட்டி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விரட்டி விரட்டி கடிக்கும் வெறிநாய்.. சிறுவன் மரணம்…. பீதியில் மக்கள்…..!!!!

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் வெறிநாய் கடித்து ராபீஸ் தொற்றுக்குள்ளான 7வது சிறுவன் மோனிஷ் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ராபீஸ் தொற்று காரணமாக சிறுவன் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களையும் வெறிநாய் கடித்து உள்ளதால் அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |