Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகாளய அமாவசயையொட்டி… தீர்த்தாண்டதானத்தில் பக்தர்களுக்கு தடை… வெறிச்சோடிய கடற்கரை…!!

மகாளய அமாவசையன்று தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அப்பகுதி மிகவும் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தீர்த்தாண்டதானம் கடற்கரை ஸ்ரீ ராமபிரான் அவரது தந்தை தசரத மன்னனுக்கு தர்ப்பணம் செய்த இடமாக விளங்கி வருகிறது. இதனை பின்பற்றும் வகையில் பக்தர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை அன்று கடலில் நீராடி பூஜை செய்வது வழக்கம். இதனையடுத்து வழக்கமாக இந்த நாளில் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கொரோனா 3 ஆம் […]

Categories

Tech |