Categories
உலக செய்திகள்

இந்தியாவில் 2030-க்குள் வருடம் தோறும் 20 கோடி பேர்… உலக வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!

காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் ஒவ்வொரு வருடமும் வெப்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் குளிரூட்டும் துறையில் காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் என்னும் தலைப்பில் உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்களாவன, வருகிற 2030-ஆம் வருடத்திற்குள் வருடம் தோறும் 16 கோடி முதல் 20 கோடி பேர் இந்தியாவில் கடுமையான  வெப்ப அலைகளுக்கு ஆளாகின்ற அபாயமான காலகட்டம் உள்ளது. மேலும் இந்தியாவில் காலநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பத்தின் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்பம்…. ஐ.நா. எச்சரிக்கை….!!!!

பிரபல நாட்டில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 1991 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பாவில் அதிக அளவில் வெப்பம் பதிவானது. ஆனால் தற்போது அதைவிட 2  டிகிரி செல்சியஸ் அதிகம் வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் கடந்த  மாதத்தில் வறட்சி அடைந்து காணப்பட்டது. அதேசமயம் மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் ஈரப்பதம் மிக்கதாகவும் இருந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. உலக வானிலை  அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

பிரான்சில் ஏற்பட்ட புதிய காட்டு தீ…. 900 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து முற்றிலும் நாசம்….!!!!!!!!!!

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத விதமாக நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை பரவி வருகின்றது. இதனால் போர்ச்சுகல்  மற்றும் ஸ்பெயின் போன்ற இரு நாடுகளில் பலி எண்ணிக்கை 1750 க்கும் கூடுதலாக சென்றிருக்கின்றது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளிலும் வெப்ப அலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. வெப்ப அலைகள் பல இடங்களில் காட்டுத்தீயையும் பரப்பி வருகிறது. இந்த காட்டுதீயானது ஸ்பெயின், போர்ச்சுக்கல் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் பரவி இருக்கிறது. இதனால் பிரான்சின் பல நகரங்களைச் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

2 நாட்களுக்கு யாரும் வெளியே வராதீங்க…. அவசர நிலை பிரகடனம்…. ரயில் சேவைகள் ரத்து…. திடீர் அறிவிப்பு….!!!!!

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. அதனால் நாட்டின் நிலவும் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட உயிர்காக்கும் சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களுக்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் ரயில் […]

Categories
பல்சுவை

“GLASS BUILDING” இந்தியாவில் அதிகம் காணப்படுவதில்லை…. எதற்காக தெரியுமா…?

இந்தியாவில் glass building அதிக அளவில் காணப்படுவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் glass building அதிகமாக காணப்படும். இந்தியாவில் எதற்காக glass building கட்டப்படுவதில்லை என்பதற்கான காரணம் குறித்து பார்க்கலாம். அதாவது மற்ற நாடுகளில் வெப்பம் குறைவாக இருப்பதால் glass building கட்டப்படுகிறது. ஆனால் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் glass building கட்ட முடியாது. ஏனெனில் கண்ணாடிகள் வெப்பத்தை உள்வாங்கி அதை தனக்குள்ளே வைத்திருக்கும். இதன் காரணமாக glass building மிகவும் வெப்பமயமாகவே காணப்படும். இந்த வெப்பத்தை […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை…. உலக வானிலை நிறுவனம் திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக உலக வானிலை நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இந்த வருடம் இந்தியாவில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் எப்போதும் வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்ப அலை வீசும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளது. கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மே 4 முதல் 28 வரை…… அனல் பறக்க போகுது…. மக்களே வெளியே செல்லாதீங்க….!!!!

தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ம் தேதி வரை நீடிக்கும். குறிப்பாக மே 24ஆம் தேதி அனல் கலந்த வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல் காற்று வீசும். இரவில் […]

Categories
மாநில செய்திகள்

14 மாவட்டங்களில் 100 டிகிரி….. அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை மோசமாக இருக்கும்…. மக்களே உஷார்….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெப்பம் அதிகம் இருக்கும் காரணத்தினால் மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று (மார்ச்16) ஆம் தேதி முதல்…. அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!!

இந்தியாவிலுள்ள ஏராளமான தென்மாநிலங்களில் வழக்கம்போல் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் தான் கோடை வெப்பம் ஆரம்பமாகும். இதன் காரணமாக அந்த நாட்களில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி விடுமுறைகள் அறிவிப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் சமீபம் காலங்களாக மே மாதத்திற்கு முன்பாகவே கோடை வெயில் தொடங்கி விடுவதால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையான வெயிலின் தாக்கத்தை சந்திக்க முடியாமல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களில் பகல்நேர வெப்பம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்குது சூரிய ஆட்டம்…. மார்ச் மத்தியில் அனல் பறக்கும்!…. இந்திய வானிலை ஆய்வு மையம்…..!!!!!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பம் தற்போது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வரும் மார்ச் 15ஆம் தேதி குருகிராமில் வெப்பம் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போன்று குறைந்தபட்சமாக வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.  இந்த நேரத்தில் பொதுமக்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் வீட்டில் பாதுகாப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிக வெயில் – குளிர் காரணமாக…. 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் வருடம் தோறும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக குளிர் காரணமாக 7 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் தி லேன்செட் பிளானட்டரி ஹெல்த்’ என்ற பத்திரிக்கையில் வெளியானது. இதில் தெரிவித்துள்ளதாவது உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இழப்புகள் வெப்பநிலை காரணமாக நிகழ்வதாக தெரிவித்துள்ளார். 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரை எல்லா பிராந்தியங்களிலும் […]

Categories
உலக செய்திகள்

OMG: அதிக வெப்பத்தால் 486 பேர் உயிரிழப்பு… மரணம் 195% அதிகரிப்பு… கனடா நாட்டில் அதிர்ச்சி…!!!

கனடா நாட்டில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக 486 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் 134 பேர் கடந்த நான்கு நாட்களில் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

OMG: வெயிலுக்கு 134 பேர் உயிரிழப்பு… கனடா நாட்டில் அதிர்ச்சி…!!!

கனடா நாட்டில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக கடந்த நான்கு நாட்களில் 134 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் 134 பேர் கடந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஜில்லென்று வீசிய காற்று… குறைந்த வெப்பம்… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

அரியலூரில் திடீரென இடியுடன் கூடிய பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சற்று நேரம் ஜில்லென்ற காற்று… திடீரென பெய்த மழை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

அரியலூரில் திடீரென மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததால் மக்கள் யாரும் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.மேலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில இடங்களில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனையடுத்து சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்களுக்கு தான் குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கின்றது. இந்நிலையை அரியலூரிலும் […]

Categories
மாநில செய்திகள்

22 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெப்பம் 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றது. தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 டிகிரி முதல் 4 டிகிரி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! தமிழகத்தில் 2 நாட்கள் – அதிரடி அறிவிப்பு…!!!

ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும். மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

Breaking: தமிழகத்தில் 2 நாட்கள்…. அதிரடி அறிவிப்பு..!!

ஏப்ரல் 20, 21-ந் தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் தற்போது இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சற்று குறைந்த நிலை உருவானது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20, 21 தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் […]

Categories
லைப் ஸ்டைல்

பசுவின் சாணம்… “ஆயிரம் தடுப்பூசிக்கு சமம்”… வறட்டியில் ஒளிந்திருக்கும் மருத்துவம்..!!

வீட்டின் சுவரில் ஏன் வரட்டியை காயவைக்கவேண்டும். அதன் காரணம் பற்றி இதில் பார்ப்போம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும், தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள், வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை திகைக்க வைக்கலாம். அப்போதெல்லாம் தடுப்பூசியோ, மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்…! ”இன்னும் 2 நாளைக்கு இப்படி தான்” சும்மா வெளிய போகாதீங்க…!!

வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் நம்மை விட்டு விலகிச் சென்று அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழகத்தில் வெப்பநிலை அதிகப்படியாக பதிவாகி இருக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. அதற்கு முன் தினம் 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை இருக்கின்றது. அதிகமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு […]

Categories

Tech |