ஐரோப்பாவில் 2100 ஆம் வருடத்தில் வெப்ப அலையால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய சுற்றுச்சூழல் கழகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், வெப்பமயமாதலால் மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும். அப்போது 2100 ஆம் வருடத்தில் கடும் வெப்ப அலை ஐரோப்பாவில் உண்டாகும். இதனால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை […]
