கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் 120 வென்டிலேட்டர்கள் ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு நேற்று இரவு வந்தடைந்துள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டில் வேகமாக பரவி வருவதால் 120 வென்டிலேட்டர்கள் ஜெர்மனியிலிருந்து நேற்று இரவு விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளது. இந்த செய்தியை இந்தியாவுக்கான ஜெர்மனி தூதரும், வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளருமான வால்டர் ஜே லிண்டனர் ட்விட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளார். மேலும் இரவு 11 […]
