Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்… 50 ஏக்கர் சோளப் பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் படையெடுத்து வந்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் 50 ஏக்கர் சோளப் பயிர்களை தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய வட்டாரங்களில் சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அந்தப் பயிர்கள் தற்போது ஓரளவு வளர்ந்து கதிர் பிடித்துள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி மற்றும் கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள் ஒன்று திரண்டு, சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்குள் […]

Categories
உலக செய்திகள்

ஐநா எச்சரிக்கை: மிக விரைவில் இந்தியாவிற்கு வெட்டுக்கிளிகள் வந்துவிடும்… உணவு பொருட்கள் நாசமாகும் அபாயம்…!!

இந்தியா பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் உணவு தானிய பாதுகாப்புக்கு பாலைவன வெட்டுக்கிளிகளால் ஆபத்து வருவதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராஜஸ்தான் மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் தட்பவெப்பநிலை மாற்றத்துக்கும், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பிற்கும் தொடர்பு இருக்கின்றது என ஐ.நா சர்வதேச வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்துமாக் கடலில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தட்பவெட்ப நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. உலகம் வெப்பமயமாகி வருவதற்கு வெட்டுக்கிளிகளின் […]

Categories
அரசியல்

கொல்லிமலையில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல: அமைச்சர் தங்கமணி!!

ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே களியனுரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தலமாக விளங்கும் கொல்லிமலையில், மிளகு, காபி, ஏலக்காய், பலா, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி, குமரி பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு – வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

கிருஷ்ணகிரி, குமரி பகுதிகளில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து வருகின்றன. இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளால் இந்தியாவின் விவசாயம் பெரிய ஆபத்தில் உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் வந்துள்ளதால் விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு: வேளாண்துறை தகவல்!!

வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியை தாண்டி, தமிழகம் வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போது, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு வயல்கள் மட்டுமின்றி பச்சை மரங்களும் வெட்டுக்கிளிகளால் பெரும் சேதமடைந்துள்ளன. தங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்திற்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள்…. விவசாயத்திற்கு பேராபத்து!!

பாகிஸ்தானில் இருந்து படையெடுத்த வெட்டுக்கிளிகள் வடமாநிலமான ராஜஸ்தானிற்குள் நுழைந்தது. பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்துக்குள்ளும் அவை ஊடுருவியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் வெட்டுக் கிளிகள் தாக்குதலால் விவசாய பயிர்கள் பெரும் அழிவை சந்தித்து வருகின்றன. இது தொடர்பாக பேசிய வேளாண் துறை இயக்குநர் வி.கே. சர்மா கூறியதாவது, ” வெட்டு கிளிகள் அஜ்மீர் மாவட்டத்தைத் தாக்கியது. மேலும் இந்த வெட்டுக்கிளிகள் நாகூரிலிருந்து அஜ்மீர் மாவட்டத்திற்குள் நுழைத்த […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனாவை விட கொடியது… “இந்தியாவுக்கு அடுத்த ஆபத்து”… எச்சரிக்கும் ஐநா!

கொரோனா வைரசை கட்டுபடுத்த இந்தியா போராடி வரும் நிலையில், அடுத்ததாக வெட்டுக்கிளிகளால்  ஆபத்து இருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் குறையாததால் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.. இதனிடையே அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருக்கும் விளைநிலங்களை மிகப்பெரிய அளவிலான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து தாக்கும் என்று ஐநாவின் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அட்டூழியம்… பசியால் வாடும் குழந்தைகள்… வெட்டுக்கிளிகளால் வேதனையடையும் விவசாயிகள்..!

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவதால் தங்களது குழந்தைகள் பசியால் வாடும் சூழல் நிலவியுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் இதனை தடுப்பதற்கு சீனாவின் உதவியை நாடியுள்ளது. இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாண பகுதிகளில் விளைநிலங்களுக்குள் புகுந்த வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோதுமை பயிர்களை தின்று அழித்து நாசம் செய்து விட்டதாக அப்பகுதி விவசாயிகள் […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு உதவுங்க… பாகிஸ்தானை கதி கலங்க செய்த வெட்டுக்கிளிகள்… இம்ரான் கான் எடுத்த முடிவு!

 பாலைவன வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாததால்  பாகிஸ்தான் அரசு சர்வதேச அமைப்புகளின் உதவியை நாடியிருக்கிறது பாகிஸ்தான் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான வெட்டுக்கிளி தாக்குதலை சந்தித்து வருகின்றது. இதனால் பாகிஸ்தான் அதிரடியாக தேசிய நெருக்கடி நிலையை (அவசர நிலை) அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பொதுவாக வெட்டுக்கிளிகள் குளிர் காலங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் இந்த முறை,  அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை காரணமாக தொடர்ச்சியாக வெட்டுக்கிளிகள் அங்கேயே டேரா போட்டு தங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் என்னசெய்வதென்று […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை நிலை குலைய செய்த வெட்டுக்கிகள்… இம்ரான் கான் எடுத்த அதிரடி முடிவு!

பாகிஸ்தான் நாட்டில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் காரணமாக தேசிய அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது  இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து புறப்பட்டு சென்ற வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்து விட்டன.மேலும் அந்த வெட்டுக்கிளிகள் வயல்வெளிகளையும் தின்று அழித்ததால் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் வெட்டுக்கிளிகள் எண்ணிக்கை அதிகமானது. காரணம், குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து காலநிலை மாற்றம் ஏற்பட்டதால் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் பன்மடங்காகப் பெருகிவிட்டது.இதனால் என்ன செய்வதென்று திக்குக்குமுக்காடி போய் விட்டனர் […]

Categories
உலக செய்திகள்

3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவு… ‘காப்பான்’ படத்தை மிஞ்சும் வெட்டுக்கிளிகள்…. வேதனையில் விவசாயிகள்..!!

பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் செய்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் கூட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவாசயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்நாட்டில் விவசாயத்தை அதிகமாக நம்பியிருக்கும் பஞ்சாப் மாகாணம் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது . வெட்டுக்கிளிகளின் வேட்டையால் கடந்த ஜனவரி மாதத்தில் மாவுகளின் விலைகள் 15 சதவிகிதமும், சர்க்கரை விலை […]

Categories

Tech |