Categories
தேசிய செய்திகள்

“வெட்டுக்கிளிகளை அடியோடு ஒழித்துவிட்டோம்”… பிரதமர் பெருமிதம்…!!

இந்தியாவில் பரவலாக பரவிய வெட்டுக்கிளிகளின் அராஜகத்தை நவீன தொழில்நுட்பம் கொண்டு முறியடித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார். நடக்கின்ற 2020 ஆம் ஆண்டில் பிரச்சனைகள் இல்லாத நாட்கள் இல்லை. அதாவது கொரோனா, தீவிரவாத தாக்குதல், கனமழை, வெள்ளம் போன்ற பெரும் அழிவை தரக்கூடிய சூழல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இதில் சமீபத்தில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம் இந்தியாவிற்கு வந்தது. இதனை எவ்வாறு இந்தியா கட்டுப்படுத்தியது? என்பது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாய் […]

Categories
தேசிய செய்திகள்

வெட்டுக்கிளிகளை அழிக்க… “இரவில் தெளிக்கப்பட்ட மருந்து”… காலையில் சுவாசித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

வெட்டுக்கிளிகளை கொல்ல தெளிக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தால் 16 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்சிங்புரா பகுதியில் வேளாண்துறை மூலம் வெட்டுக்கிளிகளை தடுப்பதற்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தை  இரவு நேரத்தில் தெளித்துள்ளனர். காலையில் அப்பகுதிக்கு அருகில் உள்ள தளத்தில் வேலை செய்வதற்கு 16 தொழிலாளர்கள் வந்துள்ளனர். இரவு தெளிக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து காற்றில் பரவியிருந்ததால் அதனை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சுவாசித்துள்ளனர். இதனால் உடல்நிலை மோசமடைந்து, தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இது எங்க எரியா…. உள்ள வந்த அழிவு தான்…. தயார் நிலையில் அண்ணா யூனிவர்சிட்டி….!!

தமிழகத்திற்குள் பாலைவன வெட்டுக்கிளிகள் வந்தால் அவற்றை அழிக்க தயார் நிலையில் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காப்பான் திரைப்படத்தில் வரும் வெட்டுக்கிளி காட்சிகளை போல் கடந்த மாதம் முழுவதும் பாலைவன வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் இருக்கக்கூடிய பயிர்களை நாசம் செய்து வந்தது. குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே காணப்பட்டது. தற்போது இந்த பாலைவன வெட்டுகிளிகளை அழிக்கும் பணியில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, வெட்டுக்கிளியை அழிக்கும் பணியில் அண்ணாபல்கலைக்கழகம் வடிவமைத்த […]

Categories
உலக செய்திகள்

கிலோ ரூ20 தான்…. 1 நாளைக்கு ரூ1,500 லாபம்…. களைகட்டும் வெட்டுக்கிளி வியாபாரம்….!!

பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகளை பிடித்து கிலோ 20 க்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை சேதப்படுத்தியதுடன் இந்தியா, பாகிஸ்தான் பகுதிகளிலும் படையெடுக்க ஆரம்பித்து ஏராளமான பயிர்களை நாசம் செய்தது. அந்த வகையில், வட மாநிலத்தில் ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பயிர்களும் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு சோகத்தில் மூழ்கியிருந்தனர். இதேபோல், பாகிஸ்தானிலும் 25 சதவீதத்திற்கும் மேல் பயிர்களை வெட்டுக்கிளிகள் படையெடுத்து சேதப்படுத்தியுள்ளன. […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு 1 லட்சம் வாத்துக்களை அனுப்பியுள்ள சீனா ….!!

பாகிஸ்தானில் இருக்கும் வெட்டுக்‍கிளி தாக்‍குதலை சமாளிக்‍க சீனாவில் இருந்து 1 லட்சம் வாத்துக்‍கள் அனுப்பப்படுள்ளது. பாகிஸ்தானின் தெற்கு மாகாணம் சிந்துவில் இருந்து  வடகிழக்கு மாகாணம் கைபர் பக்துவா வரை இருக்கும் விவசாயிகள் கோதுமை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு அதிகளவில் விவசாயம் செய்கின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன என்றும் , கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெட்டுக்‍கிளிகள் பாதிப்பால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடும் […]

Categories

Tech |