Categories
மாநில செய்திகள்

வழக்கறிஞரை வெட்டிய மர்ம கும்பல்…. நொடியில் பறிபோன உயிர்…. தஞ்சையில் பரபரப்பு….!!!!

தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவருக்கு சாமிநாதன், மாரியப்பன் என 2 மகன்களும், தையல்நாயகி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.  இதில் சாமிநாதன்  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இந்நிலையில் மகள் தையல் நாயகிக்கு அரியலூர் மாவட்டம் அணைகுடம் கிராமத்திலுள்ள ஒருதனியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. அப்போது திருமணத்திற்கு வந்திருந்த சாமிநாதன் மண்டபத்திற்கு எதிரேயிருந்த பெட்டி கடைக்கு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் 3 இருசக்கர மோட்டார்சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தச்சு தொழிலாளியை ஓட ஓட வெட்டி கொலை…. கொடூர சம்பவம்…. பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை….!!!

சிவகங்கை காளவாசல் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்கிறார்m இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவில் ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை போல காளவாசல் பகுதியிலும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை பார்க்க வந்த பரமசிவத்தை நள்ளிரவு 1 மணிக்கு பின்தொடர்ந்த மர்ம கும்பல் அவரை விரட்டி ஓட ஓட வெட்டிக் கொடூரமாக கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள்

அண்ணா நகரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை… பிரபல ரவுடி கைது….!!

அண்ணாநகரில் திமுக பிரமுகர் கொலையில் ரவுடி லெனின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர் டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் 48 வயதாகும் இவர் திமுக பிரமுகர் ஆவார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபயிற்சி சென்ற போது அண்ணா நகர் போலீஸ் நிலையம் முன்பு மர்ம நபர்கள் சிலரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கணவன் மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக […]

Categories
உலக செய்திகள்

சக மாணவன் செய்த கொடூரசெயல்…. 13 வயது சிறுவனுக்கு நடந்த சோகம்….!!

சிங்கப்பூர் பள்ளியில் சக மாணவனை கோடாரியால் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் பிரபல பள்ளிகளில் ஒன்றான ரிவர் வேலி மேல்நிலைப் பள்ளி கடந்த திங்கள்கிழமை வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனிடையே கழிவறைக்கு சென்ற 13 வயது மாணவன் கோடாரியால் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட அவனது தோழர்கள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆசிரியர் அளித்த தகவலின்படி விரைந்து சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யார் இதை செஞ்சிருப்பாங்க… அரிவாளால் வெட்டி கொலை… அருந்தமிழர் பேரவை பொதுசெயலாளர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் அருந்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள காவிரி கரட்டங்காடு பகுதியில் அருந்தமிழர் பேரவை நிர்வாகி ரவி(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியில் உள்ள திண்ணையில் தூங்குவதாக சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது தூங்கிக்கொண்டிருந்த ரவியின் உடலில் பல்வேறு வெட்டு காயங்களுடன் மர்மமான […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்றத்தில் பட்டப்பகலில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!!!

பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை பட்டப்பகலில் ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயநகரா  மாவட்டத்தில் தாரிஹள்ளி வெங்கடேஷ் (48)என்பவர் ஹோஸ்பேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். மேலும் இவர் ஒரு காங்கிரஸ் பிரமுகராக இருக்கிறார் . இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஹோஸ்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் பணியில் இருந்த வழக்கறிஞர் வெங்கடேஷ்சை அங்கு பைக்கில் வந்த இளைஞர் கழுத்து மற்றும் மார்பில் சரமாரியாக வெட்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வெட்டி கொலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் கோபால். இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோபால் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது மர்ம நபர்கள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பிரிந்த தம்பதியினர்… “மாற்றுத்திறனாளி மகனை” பராமரிக்க முடியாததால்… தந்தை செய்த கொடூர செயல்….!!

பெற்ற தந்தையே மாற்றுத்திறனாளி மகனை பராமரிக்கமுடியாமல்  கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் தங்கவேல்-. செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தங்கவேல் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக தங்கவேலுவும்  அவரது மகன் கோபியும் கூலி தொழில் செய்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு  ஏற்பட்ட வாகன விபத்தில் கோபியின் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்… வங்கி அதிகாரியை” 12 துண்டுகளாக வெட்டி”… பெட்டியில் அடக்கிய தம்பதி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வங்கி அதிகாரியை 12 துண்டுகளாக நறுக்கி பெட்டியில் அடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரின் வொர்லி பகுதியை சேர்ந்த 31 வயதான சுனில் குமார் என்பவரின் சடலமே பெட்டிக்குள் வைத்து அடக்கிய நிலையில் ராய்காட் மாவட்டத்தில் நெருள் நான் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது. சுனில் குமார் நண்பரான சார்லஸ் மற்றும் அவரது மனைவி சலோமி ஆகியோர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கடந்த 12ஆம் தேதி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விளக்கு வெளிச்சம் தானே பட்டது…. அதற்கெல்லாம் கொலையா….? ஆட்டோ ஓட்டுனருக்கு நேர்ந்த கொடூரம்….!!

ஆலங்குளம் அருகே ஆட்டோ ஓட்டுனரை வெட்டி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் இசக்கிதுரை -சொர்ணமதி . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இசக்கிதுரை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெட்டியார்பட்டி அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில்  அதே ஊரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகராஜ்  என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் . அப்போது ஆட்டோவின்  விளக்கு வெளிச்சம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பிரபல ரவுடி வெட்டிக்கொலை” விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பு ….!!

  விழுப்புரம் அருகே கோபால்தாஸ் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபால்தாஸ் என்பவர் புதுவை தர்மாபுரியை சேர்ந்த பிரபல ரவுடி. இவர் திருந்தி  தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி, மாலதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். மாலதி புதுவையை சேர்ந்தவர். ஜெயந்தி விழுப்புரம் அருகே பூந்துறை எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயந்தி வெளிநாட்டில் தற்போது வேலை பார்த்து வருவதால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழிக்கு பழி தூண்டி விட்ட பெண்… மருத்துவமனையில் கூலிப்படை ஏவி நோயாளி வெட்டிக்கொலை!

மதுரை மாவட்டம் கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன்  இவர் கடந்த 5 ஆம் தேதி விபத்தில் சிக்கி எலும்பு முறிவு ஏற்பட்டு ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி (திங்கள் கிழமை) அன்று அதிகாலை மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்த மர்ம குமபல் சிகிச்சை பெற்றுவந்த முருகனை  வெட்டி படுகொலை செய்தது.  இதை கண்ட  செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் பதறி போயினர். இந்த சம்பவம் பெரும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

200 ரூபாய் கடனை திருப்பி கொடுக்காததால் கூலித் தொழிலாளி வெட்டிகொலை!

200 ரூபாய் கடனை திருப்பி கொடுக்காத கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தேனி மாவட்டம், கம்பம் அருகே நடந்துள்ளது.  தேனி மாவட்டம், கம்பம், குரங்குமாயன் தெருவைச் சேர்ந்தவர் 21 வயதான  தினேஷ் குமார் அப்பகுதியில் உள்ள மாவு மில்லில் தினசரிக் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் உரிக்கும் தொழிலாளியான மணிகண்டன் என்பவரிடம்  ரூ.200 கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து நேற்று  மாலை இருவரும் ஒன்றாக மது அருந்தி […]

Categories

Tech |