Categories
தேசிய செய்திகள்

“நிச்சயம் சாபம் கிடைக்கும்”…. பப்பாளி மரத்தை தாய் வெட்டியதால் கதறி கதறி அழுது திட்டிய சிறுவன்….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் அவனுடைய தாய் வீட்டில் இருந்த பப்பாளி மரத்தை வெட்டியுள்ளார். இதை பார்த்த அந்த சிறுவன் சீருடையை கூட மாற்றாமல் வெட்டிய மரத்தின் அருகில் அமர்ந்து கதறி கதறி அழுகிறான். அதோடு இந்த மரத்தை வெட்டியதற்காக உங்களுக்கு சாபம் கண்டிப்பாக கிடைக்கும் என்று தன்னுடைய தாயை சிறுவன் திட்டுகிறான். இந்நிலையில் அழுது கொண்டிருந்த சிறுவனை அவனுடைய பாட்டி சமாதானப்படுத்திய […]

Categories

Tech |