Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கோவில் மரங்களை வெட்டியதால் மக்கள் தர்ணா போராட்டம்”…. நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு…!!!

மல்லூர் அருகே கோயில் மரங்களை வெட்டியதால் மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு அளித்தார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் அருகே இருக்கும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறமாக தனியாருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. அங்கு பழமையான மரம் ஒன்றும் அருகிலேயே கருப்பசாமி கோவிலும் இருக்கின்றது. அந்த நிலத்தை விற்பதற்கான வேலைகள் நடந்து வந்த நிலையில் கருப்பு சாமி கோவிலை வேறு இடத்தில் மாற்றி வைத்து விட்டு அந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெட்டப்பட்ட மரங்கள்…. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. பொதுமக்கள் சாலை மறியல்….!!

மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள காளிசெட்டிபட்டிபுதூர் கிராமத்தில் உள்ள காவல்காரன் குட்டை ஒன்று உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் இருந்த மரங்களை சிலர் வெட்டியதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே காவல்காரன் குட்டை சம்பந்தமான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தீர்ப்பு வரும் வரை குட்டை உள்ள பகுதிகளுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காரணமின்றி வெட்டப்பட்ட மரங்கள்… 100 மரகன்றுகளை நடவேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தகுந்த காரணமின்றி 5 மரங்களை வெட்டியதற்காக 100 மரகன்றுகளை நட வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே  2 வாகை மரங்கள், அரசமரம், நாவல் மரம், வேப்ப மரம் என ஐந்து மரங்கள் இருந்துள்ளது. இதனை தடுந்த காரணமின்றி மின்வாரிய ஊழியர்கள் வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த 15ஆம் தேதி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட நிரந்தர […]

Categories

Tech |