Categories
தேசிய செய்திகள்

பகீர்!… ரயில்வே தண்டவாளத்தில் வெடிகுண்டு….. திடீரென வெடித்ததால் நேர்ந்த கொடூரம்….. பெரும் பரபரப்பு…..!!!!!

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பட்பரா பகுதியில் ஒரு ரயில்வே தாண்டவளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளமானது காக்கினாரா மற்றும் ஜகத்தால் ரயில்வே நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இப்பகுதியில் இன்று காலை 8:30 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. இந்த பயங்கர விபத்தில் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததோடு உயிருக்கு போராடும் நிலையில், ஒரு பெண்மணி மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மூன்று நாட்களுக்கு தடை…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசத்தில் உள்ள இரட்டை கோபுரங்கள் சட்டவிரோத கட்டுமானங்கள் என கண்டறியப்பட்டு இடிக்கப்பட உள்ளதால், அதன் அருகே டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக நொய்டா காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 முதல் 28 வரை எந்த ஒரு தனியாரோ, நிறுவனமோ டிரோன் விமானங்களை இயக்கக் கூடாது. உத்தரவை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை மற்றும் போலீஸ் படைகள் […]

Categories

Tech |