நெல்லை அருகே ரவுடியுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமத்தில் ரவுடி துறை முத்துவை பிடிக்க சென்ற போது வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்ரமணியன் உயிரிழந்தார். அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடலில் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய முதலில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. தொடர்ந்து உடற்ககூரு ஆய்வு ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியத்தின் […]
