Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்…. குண்டு வெடிப்பில் தரைமட்டமான கட்டிடம்…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பிரிட்டன் நாட்டின் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடிப்பு நடந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஜெர்சி தீவில் இருக்கும் செயின்ட் ஹீலியர் என்னும் நகரில் மூன்று தளங்கள் உடைய கட்டிட பகுதியில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட சில நொடிகளில் கட்டிடம் விழுந்து தரைமட்டமானது. அதில் வசித்த மக்கள் இடுப்பாடுகளில் மாட்டிக் கொண்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்… மதரஸாவில் வெடிகுண்டு தாக்குதல்…. 16 மாணவர்கள் உயிரிழப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் மதரசா பள்ளியில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மாணவர்கள் 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு வெடிகுண்டு தாக்குதல்களும் வன்முறை சம்பவங்களும், வழக்கமானதாக மாறிவிட்டன. இந்நிலையில், அந்நாட்டில் வடக்கு சமங்கன் மாகாணத்தில் உள்ள அய்பக் நகரில் இருக்கும் மதரசா பள்ளியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மாணவர்கள் 16 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத அமைப்பினர் எவரும் பொறுப்பேற்கவில்லை. […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் பயங்கரம்…. வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலி…. ஒருவர் கைது….!!!

துருக்கி வெடிகுண்டு தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபர் கைதாகியிருப்பதாக உள்துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் அதிக கடைகள் உள்ள இஸ்திக்லால் பகுதியில் நேற்று மாலை நேரத்தில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் பலியாகினர். 81 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவசர மருத்துவ சேவையும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். அந்த பகுதியை சேர்ந்த மக்களை உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா-கிரீமியாவின் முக்கிய பாலத்தில் நடந்த தாக்குதல்…. 8 நபர்களை கைது செய்த ரஷ்யா…!!!

ரஷ்ய நாடுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை சேர்க்கும் பாலத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 8 நபர்கள் கைதாகியுள்ளனர். ரஷ்ய நாட்டுடன் கிரீமியா தீபகற்ப பகுதி சேர்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டு ஜனாதிபதியான விளாடிமிர் புடின் புதிதாக ஒரு பாலத்தை அமைத்தார். கடந்த 2018 ஆம் வருடத்தில் அவர் அந்த பாலத்தை திறந்து வைத்த நிலையில், 2020 ஆம் வருடத்தில் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கிடையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரின் ஒரு […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு தாக்குதலில்…. ரஷ்யாவின் முக்கிய பாலம் கடும் சேதம்… வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டுடன் கிரீமிய தீபகற்பத்தை சேர்க்கும் முக்கியமான பாலம் குண்டு வெடித்ததில் கடும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீமிய தீபகற்ப பகுதியானது, ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட பிறகு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஒரு புதிய பாலத்தை அமைத்தார். இந்தப் பாலம், கெர்ச் ஜனசந்தியின் இடையில் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் முக்கியமான நிலப்பரப்போடு கிரீமிய தீபகற்பத்தை ஒன்று சேர்க்கிறது. ரயில்களும், மற்ற வாகனங்களும் செல்லும் வகையில் இரண்டு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அதிபரை நெருங்கிவிட்டனர்…. கவனமாக இருங்கள்… நெருங்கிய அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!!!

ரஷ்ய நாட்டின் அதிபரான புடினின் நெருங்கிய அதிகாரியினுடைய மகள் குண்டுவெடிப்பு  தாக்குதலில் கொல்லப்பட்டதால், அதிபருக்கு நெருங்கிய வட்டாரங்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது நடக்கும் போரில் தலைமையாக செயல்பட்டு வந்த அலெக்சாண்டர் டுகின் என்ற ராணுவ அதிகாரியுடைய 30 வயது மகள் தர்யா டுகினா, மாஸ்கோ நகரில் வாகன குண்டு வெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்டார். இது அலெக்சாண்டர் டுகினுக்கு வைக்கப்பட்ட குறி என்றும் அவர் காயங்களுடன் தப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் அவர் தன் காரை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது… திடீர் வெடிகுண்டு தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் பயனூரில் இந்துமத அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சங்க் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பயனூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது இன்று அதிகாலை வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. அலுவலகத்தின் ஜன்னல் வழியே இந்த வெடிகுண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அலுவலகத்தின் கதவுகள் உடைந்தது. அத்துடன் அலுவலகத்திலுள்ள நாற்காலிகள் உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்த்துறையினர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச்சென்ற […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஒரு மாகாணத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

ரஷ்யப்படையினர் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் 5 மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் என்னும் மாகாணத்தில் ரஷ்யப்படை, வெடிகுண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இதில், இருவர் உயிரிழந்ததோடு, 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாண கவர்னரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்ததாவது, ரஷ்ய இராணுவத்தினர், டோப்ரோபிலியா சமூகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஏமனில் பயங்கரம்…. பாதுகாப்பு படையினரின் மீது வெடிகுண்டு தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு…!!!

ஏமனில் பாதுகாப்பு படையினரின் வாகனத்தின் மீது வெடிகுண்டு இருக்கும் வாகனத்தை மோதவிட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமனின் ஏடன் எனும் நகரத்தில் பாதுகாப்பு படையினரினுடைய வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென்று வெடிகுண்டுகள் இருக்கும் வாகனம், பாதுகாப்பு படையினர் வாகனத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இருவர் மற்றும் பொதுமக்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலை மேற்கொண்டது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்…. அணுமின் நிலையம் சேதம்… உக்ரைன் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யப்படை வெடி குண்டு வீசி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கார்க்கிவ் நகரில் இருக்கும் அணு மின் நிலையத்தில் ரஷ்ய படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத்தாக்குதலில் அணுமின் நிலையம் சேதமடைந்ததாக அம்மாநிலத்தினுடைய அணுசக்தி ஒழுங்குமுறை ஆய்வாளர் கூறியிருக்கிறார். மேலும், ரஷ்யா மேற்கொண்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில், அணுமின் நிலைய தளத்தின்  கட்டிடங்களும், உள்கட்டமைப்புகளும் பாதிப்படைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்…. சந்தையில் வெடிகுண்டு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் சந்தையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நகரில் இருக்கும் கானி கைல் மாவட்டத்தின் ஒரு பெரிய சந்தையில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே, மக்களை பாதுகாக்க தலிபான் பாதுகாப்பு படை சோதனை பணியை மேற்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென்று சந்தைக்குள் புகுந்த ஒரு அரசாங்க அதிகாரியின் வாகனத்தில் குண்டு வெடித்தது. இதில், அந்த பகுதி முழுவதும் அதிர்ந்து போனது. தாக்குதலில் பல கடைகள் தரைமட்டமானது. […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா அவர்களுக்கு போதாதா…? என் வீட்டை எதற்கு அழித்தார்கள்?…. வேதனையுடன் கேட்கும் உக்ரைன் மூதாட்டி…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த 82 வயது மூதாட்டியின் குடியிருப்பு ரஷ்யா நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 4-ஆவது மாதமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் நாட்டின் பல குடியிருப்புகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு வசித்து வரும் மரியா மாயாஷ்லபக் என்ற 82 வயதுடைய மூதாட்டியின் குடியிருப்பு வெடிகுண்டு தாக்குதலில் தகர்க்கப்பட்டது. ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல், தன் வீட்டின் சமையலறையை தாக்கியதாக வருத்தத்துடன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. வீட்டை நோக்கி வந்த குண்டு…. அதன் பின் நேர்ந்த கொடூரம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் வீசிய வெடிகுண்டில் இரண்டு சிறுவர்களும் அவர்களின் தாயும் காயமடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் Dnipropetrovsk Oblast என்ற பகுதியைச் சேர்ந்த Olena என்ற பெண், ரஷ்யப்படைகள் வீசியெறிந்த குண்டு தன் வீட்டை நோக்கி வருவதை ஜன்னல் வழியே பார்த்துள்ளார். வீடு வெடித்து சிதற போவதை அறிந்த அவர், உடனடியாக தன் இரட்டை பிள்ளைகளை அழைத்து தனக்கு அடியில் வைத்து மறைத்து கொண்டு கவிழ்ந்திருக்கிறார். அதற்குள் குண்டு வெடித்து, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிவிட்டது. அதற்குப் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் ஏவுகணை தாக்குதல்….!! ஆதாரத்துடன் நிரூபித்த உக்ரைன் அரசு….!!

உக்ரைனின் மிக முக்கியமான துறைமுக நகரமான Odesa மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Odesa நகரின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. மேலும் நகரின் முக்கியமான உள்கட்டமைப்பின் மீதும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு துறை அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்… மார்க்கெட் பகுதியில் வெடித்து சிதறிய வெடிகுண்டு…. மூவர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் பகுதியில் திடீரென்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் இருக்கும் அனார்கலி மார்க்கெட் பகுதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவர் உயிரிழந்ததோடு, 20 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. மோட்டார் வாகனத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இத்தாக்குதல்  தொடர்பில் பஞ்சாப் முதல்வர் உஸ்மான் புஸ்தார் தெரிவித்திருப்பதாவது, இத்தாக்குதல் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடந்திருக்கிறது. இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“சிரியாவை உலுக்கிய வெடிகுண்டு மழை!”….. கடும் பாதிப்படைந்த நகரம்….!!

சிரிய நாட்டில் இருக்கும் இட்லிப் நகரத்தில் ரஷ்யாவின் போர் விமானங்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய நாட்டின் சுகோய் விமானங்கள், சிரிய நாட்டிலிருக்கும் இட்லிப் நகரத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி இருக்கிறது. இதில் அந்நகரில் இருக்கும் முக்கிய நீர் நிலையம் சேதமானதாக கண்காணிப்பு மையம் கூறியிருக்கின்றது. இந்நிலையில் இப்போது வரை ரஷ்யா  மற்றும் சிரிய நாடுகள் இது தொடர்பில் எந்த கருத்துக்களும் வெளியிடவில்லை. ஆனால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டில் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள்…. பலியான அப்பாவி பொதுமக்கள்…. பொறுப்பேற்காத பயங்கரவாத இயக்கங்கள்….!!

வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தற்பொழுது தலீபான்கள் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். மேலும் அவர்களின் ஆட்சியில் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடைபெறுகின்றன. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் வடக்கு பகுதியில் நேற்று வெடிகுண்டு தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக இந்த தாக்குதலுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை எந்தவொரு பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டுவெடிப்பு…. பற்றி எரியும் கார்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!

தொடர்ச்சியாக நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் தலைநகரம் கம்பாலா. இங்கு உள்ள பாராளுமன்ற கட்டிடம் மற்றும் மத்திய காவல் நிலைய கட்டிடம் என இரு இடங்களிலும் தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு  தாக்குதலானது நடைபெற்றுள்ளது. மேலும் இதனால் அருகில் நின்றுக்கொண்டிருந்த கார்கள் பற்றி எரியும் காட்சியானது புகைப்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தாக்குதலில் இரண்டு பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக உகாண்டாவில் செயல்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“மருத்துவமனைக்கு அருகில் அடுத்தடுத்து 3 தாக்குதல்கள்!”.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இராணுவ மருத்துவமனைக்கு அருகில் இன்று தொடர்ந்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்களும், துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் ஆட்சியை எதிர்த்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இது மட்டுமல்லாமல், சில கிளர்ச்சியாளர்களின் குழுவும் தலிபான்களை எதிர்த்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காபூல் நகரில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு அருகில் இன்று தொடர்ந்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள்  நடத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது மேலும் […]

Categories
உலக செய்திகள்

குடும்பத்தை தேடி வந்த தந்தை…. திடீரென நடத்தப்பட்ட தாக்குதல்…. பின்னர் நடந்த சோகம்….!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தில் ஐ.எஸ் அமைப்பினர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த இங்கிலாந்தை சேர்ந்தவருடைய விவரம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த முகமது நியாஸ் என்பவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் சிக்கியிருந்த தமது குடும்பத்தினரை மீட்பதற்காக சென்றுள்ளார். ஆனால் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் அமைப்பினர்கள் இரட்டை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த 3 நபர்கள் உட்பட சுமார் 170 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த இங்கிலாந்தைச் […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமான நிலையத்தில் வெடிக்குண்டு தாக்குதல்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 175-ஆக அதிகரிப்பு..!!

காபூல் நகரின் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. எனவே, இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி வருகிறது. மேலும், அந்நாட்டிலிருந்து வெளியேற நினைக்கும் மக்களுக்கும் உதவி வருகிறது. எனவே காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத […]

Categories
உலக செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

மாலி நாட்டில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டில் உள்ள மொப்தி என்ற பகுதியில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. அதில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலத்த காயமடைந்ததாகவும், 11 பேர் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ராணுவ படையினர் இந்த தாக்குதலில் சிக்கியிருப்பவர்களை மீட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Categories
உலக செய்திகள்

தாக்குதலுக்கு இந்திய அமைப்பு தான் காரணம்.. குற்றம் சாட்டும் பாகிஸ்தான்..!!

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஹபீஸ் சயீத் இல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இந்திய உளவு அமைப்பை குற்றம் சாட்டியுள்ளார். ஹபீஸ் சயீத் அமைப்பானது, ஐநா வால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அமைப்பானது, பாகிஸ்தானில் சாதாரணமாக சுற்றி திரிவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. லாகூருக்கு அருகில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இந்த ஹபீஸ் சயீத் இல்லத்தில், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதியன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 24 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. எனவே […]

Categories
உலக செய்திகள்

இஸ்லாமாபாத்தின் இந்திய தூதரகத்திற்குள் ட்ரோன்.. கடுமையாக எதிர்த்த இந்தியா..!!

இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் வளாகத்திற்குள் ட்ரோன் விடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் இந்திய விமானப்படைத் தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லவேளையாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் புதிதாக ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது போன்ற தீவிரவாத இயக்கங்கள் தான் இத்தாக்குதலை நடத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்.. 2 பேர் உயிரிழப்பு.. 16 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!!

பாகிஸ்தானில் இன்று காலையில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 2 பேர் உயிரிழந்ததோடு 16 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  பாகிஸ்தானில் உள்ள லாகூரில் இருக்கும் ஜோஹார் டவுன் என்ற பகுதியில் ஒரு குடியிருப்பிற்கு  அருகில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு சென்ற குழந்தைகளும் பெண்களும் பலத்த காயமடைந்துள்ளனர். எனவே பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலில் தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் தலைநகரில் பயங்கரம்!”.. பல பகுதிகளில் வெடி குண்டு தாக்குதல்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகரின், பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    ஆப்கானிஸ்தானின் அரச படையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகளுக்கு இடையே கடந்த 20 வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்கா, அரச படைக்கு ஆதரவாக தங்கள் நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியது. ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தையின் போது தலீபான்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாட்டு படைகள் வெளியேறுமாறு கோரினர். எனவே, அமெரிக்கா தன் படைகளை திரும்பப்பெற்றது. இதனையடுத்து மீண்டும் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளின் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இரண்டு பகுதிகளில் குண்டு வெடிப்பு.. 10 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் இரண்டு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் அரச படைகளுக்கும், தலீபான் தீவிரவாதிகளுக்குமிடையில், 20 வருடங்களாக மோதல் நிலவி வருகிறது. எனவே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள், அரசிற்கு ஆதரவளிக்கும் வகையில் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியது. இப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமைதி பேச்சுவார்த்தையில், தலீபான்கள், அமெரிக்கா மற்றும் பிற நாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற கோரிக்கை வைத்தனர். எனவே வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அமெரிக்கா, தன் படைகள் முழுவதையும் […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர்களால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்…. தாக்குதலில் படுகாயமடைந்த முன்னாள் ஜனாதிபதி…. கண்டனம் தெரிவித்த உலக தலைவர்கள்….!!

மாலத்தீவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மொஹமத் நஷீத் படுகாயமடைந்துள்ளார். மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து வரும் மொஹமத் நஷீத் தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த காருக்குள் ஏறும் போது அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து அவருக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் வெடிகுண்டு தாக்குதல்…. பயங்கரவாத செயல்….சீன தூதர்களின் எதிர்பாராத நிலை….!!

பாகிஸ்தானில் சீனத் தூதர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் ஏற்பட்டுள்ளது . பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரைச் சேர்ந்த நட்சத்திர ஓட்டலில் கார் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகள் நிறைந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதல் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி வருகின்றனர். இந்நிலையில் இதே ஹோட்டலில் சீனா தூதர்கள் உட்பட உயர் அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு தங்கியிருப்பது தெரிய […]

Categories
உலக செய்திகள்

மூத்த காவல் அதிகாரியின் இறுதி சடங்கு….. பங்குபெற்றதில் 40 பேர் பரிதாபமாக பலி…!!

காவல் அதிகாரியின் இறுதிசடங்கில் குண்டுவெடித்து 40 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகின்றது. நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பொதுமக்களை குறிவைத்து பயங்கரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்நாட்டு ராணுவத்தினர் இந்த தலிபான் பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். உள்நாட்டில் இருக்கும் படையினருக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் […]

Categories

Tech |