Categories
உலக செய்திகள்

என்ன காரணம்….? அனல் மின் நிலையத்தில்…. வெடி வைத்து தகர்க்கப்பட்ட புகைப்போக்கி….!!

ஸ்காட்லாந்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் நிலக்கரி மூலம் செயல்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழல் மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அந்த நாட்டில் அனல் மின் நிலையங்களின் செயல்பாடானது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பைப் தீபகற்பத்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையத்திலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த அனல் மின் நிலையத்தில் 600 அடி […]

Categories
மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட தளவானூர் அணைக்கட்டு பகுதியை கலெக்டர் ஆய்வு செய்தார்….!!

தளவானூர் அணைக்கட்டு பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் டி.மோகன் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணைக்கட்டு உடைந்து சேதமடைந்ததால் அதில் கட்டப்பட்டிருந்த மூன்று மதகுகளும் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டி.மோகன் அவர்கள் வெடிவைத்து தகர்க்க பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து பேசிய அவர் வெடிவைத்து தகர்க்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் அரிப்புகள் ஏற்படாத வண்ணம் மணல், கட்டைகள் மற்றும் மணல் மூடைகளை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. உறவினர்கள் சாலை மறியல்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

வாலிபர் உயிரிழந்த வழக்கில் வெடிமருந்தை வைத்திருந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளித்திருப்பூர் கொமராயனூர் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவருடைய வீட்டின் முன் பகுதியில் கூரை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது பணியில் அந்தியூர் சங்கரபாளையத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான வெற்றிவேல் மற்றும் அவருடைய உறவினர்கள் 2 பேர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வெற்றிவேல் வெல்டிங் எந்திரத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குண்டு வெடித்தது போல இருக்கு…. சேதமடைந்த வீடுகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

அனுமதியின்றி காரில் வெடிப்பொருட்கள் கொண்டுவந்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடைச்சிவிளை ஆனந்தவிளை பகுதியில் தானியல் மகன் பாலகிருஷ்ணன் வசித்து வருகிறார். இவர் நெல்லை மாவட்டம் அணைக்கரையில் வெடி குடோன்  அமைத்து திருமணம் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு வெடிகளை கொடுத்து வருகிறார். இவர் தனது காரி சீட்டுக்கு அடியில் 30 ஆயிரம் மதிப்பிலான வெடிகளை வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்ததும் ரிமோட் மூலம் கார் கதவை அடைத்தார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட விபத்து…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. தரையிறக்கப்பட்ட விமானம்….!!

பெய்ஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன ஊடகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏர் பிரான்ஸ் விமானம் AF393 இன்று அதிகாலை பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கழித்து அதன் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை […]

Categories

Tech |