Categories
தேசிய செய்திகள்

மக்கள் பிரச்சனை எத்தனையோ உள்ளது… அதற்கு சட்டசபையில் தீர்வு காண வேண்டும்… வெங்கையா நாயுடு பேட்டி…!!!

காவேரி, மேகதாது அணை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளது. அதை குறித்து நாம் சட்டசபையில் பேச வேண்டும். அதற்கு தீர்வு காண வேண்டும் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். வெங்காய நாயுடு பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “நாம் எப்பொழுதும் தாய் மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பாராளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் தான் பேச வேண்டும். மத்திய அரசு தற்போது இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் தாய்மொழி வழிக் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடு… வெங்கைய நாயுடு கண்ணீர் மல்க பேச்சு…!!!

மாநிலங்களவையில் எம்பிக்களின் செயல்பாடு எல்லை மீறி விட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு கண்ணீர் மல்க கூறியுள்ளார். மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை முடங்கி வருகிறது. இரு அவைகளும் 16வது நாளாக முடங்கியுள்ளது. இன்று காலை மாநிலங்களவை கூடியதும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை […]

Categories
தேசிய செய்திகள்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு… துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல்…!!

நடிகர் விவேக்கின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

“முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினம்”… பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு… அஞ்சலி…!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் துணை குடியரசு  தலைவர் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி இருவரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பலரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் நாட்டின் வளர்ச்சிக்கு வாஜ்பாய் அவர்கள் அளித்த […]

Categories

Tech |