தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் திருமலை திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இதன் நிறைவு விழாவானது அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதத்துடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து காலை 10 மணிக்கு ஸ்ரீ மலையப்ப சுவாமி […]
