ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர என்ற கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் வெங்கடேஸ்வரா சாமிக்கு சிறுமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கல்யாண உற்சவம் நடைபெற்றது. அங்கு இருக்கும் நடைமுறைப்படி ராயதுர்க்கத்தை சேர்ந்த ரமேஷ், ஜெயம்மா தம்பதியின் எட்டு வயது மகளான மௌனிகா என்பவரை வெங்கடேஸ்வர சாமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு கல்யாண உற்சவத்தின் போதும் இது போன்ற சம்பிரதாயங்கள் […]
