மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெங்கடாசலபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் சாலையில் உள்ள ஒரு கடையில் சிமெண்ட் சீட் அமைப்பதற்காக மேற்கூரையில் அவரது பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து கண்ணனை அருகில் இருப்பவர்கள் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் […]
