டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பாதுகாப்புத் துறை சார்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வீரதீர செயல்களில் ஈடுபட்ட வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த அபிநந்தன் கமாண்டர் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலின்போது தீரத்துடன் போராடியதற்காக ஜனாதிபதி வீர் சக்ரா விருது வழங்கினார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,”என் […]
