Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

10 ரூபாய்க்கு வாங்குறோம்…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

வீராக்கி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீராக்கி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து அதன் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீரில் நாளடைவில் உப்புத்தன்மை அதிகமானதால் குடிக்கவும், சமைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று […]

Categories

Tech |