Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 காளைகளை அடக்கி… தனியார் வங்கி ஊழியர் சாதனை…!!!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஐந்து காளைகளை இதுவரை அடக்கி சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளையை […]

Categories

Tech |