உக்ரைன் வீரர்கள் நடத்திய தாக்குதலில் ரஷ்யா படையை சேர்ந்த 1000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் தற்பொழுது உச்சமடைந்துள்ளது. மேலும் இந்தப் போரினை தவிர்க்க ஐ.நா அமைப்பு ரஷ்யாவிடம் வேண்டுகோள் வைத்தது. இதனை தொடர்ந்து விளாடிமிர் புதின் ரஷ்யா படைகளுக்கு உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் பல மூலைகளில் இருந்து தாக்க தொடங்கினர். ரஷ்யா நேற்று முன்தினம் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட […]
