Categories
தேசிய செய்திகள்

என் கணவர் இறந்தால் என்ன, நான் ராணுவத்திற்கு வருகிறேன்…. வைராக்கியத்துடன் தேர்ச்சி பெற்ற பெண்….!!!!

டேராடூனில் தீபக்-ஜோதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர் நாயக் தீபக் நெய்ன்வால் கடந்த 2018ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார். இந்த நிலையில் கணவரின் மரணத்தால் சற்றும் மனம் தளராத அவரின் மனைவி ஜோதி, தன் கணவரை போல் தாமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே தன்னுடைய விடாமுயற்சியால் தேர்வில் வெற்றி பெற்றார். இதுகுறித்து ஜோதி, என் தாய், தந்தை வழியில் […]

Categories
தேசிய செய்திகள்

வீரமரணம் அடைந்த… 20 இந்திய வீரர்கள்… போர் நினைவுச்சின்னம் அமைப்பு…!!!

கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் உயிர்த் தியாகம் செய்த 20 இந்திய வீரர்களின் நினைவாக போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி லடாக் எல்லையில் இருக்கின்ற கல்வான் பள்ளத்தாக்கில் பயங்கர மோதல் ஒன்று ஏற்பட்டது. அத்துமீறி உள்ளே நுழைந்த சீனா படையினரை இந்திய வீரர்கள் தாக்கினர். அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

லடாக் எல்லை தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி… முதல்வர்..!

சீன ராணுவம் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பழனியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு பணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். லடாக் எல்லையில் நேற்று இரவு சீன துருப்புகளுடன் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சீனா ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட ஒரு உயர் அதிகாரி வீரமரணம் அடைந்தனர். 1975க்கு பிறகு சீனாவுடன் […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல்…. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..!!

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா இந்தியா ராணுவத்தினர் இடையே மோதல் மூண்டது. மேலும் சீனா அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஹிந்த்வாராவில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகம் எப்போதும் மறக்கப்படாது. நாட்டு மக்களை காக்க அவர்கள் முழு ஈடுபாட்டுடன் அயராது உழைத்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். Tributes to our courageous soldiers and security personnel martyred in Handwara. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் மேலும் ஒரு வீரர் வீரமரணம்… இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் சோபூரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் ஜவான்கள் உயிர் இழந்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. பதிலடி கொடுத்த 2 இந்திய வீரர்கள் வீரமரணம், மூவர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீரின் சோர்பூர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடந்த தாக்குதலில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டம் சோபூரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினரும் பயங்கரவாதிகளுடன் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இரு ராணுவத்தினர் வீரமரணம் அடைத்துள்ளனர். மேலும் […]

Categories

Tech |