சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட நான்கு மாவட்ட போலீசாரும் சந்தன கடத்தல் செய்து வந்த வீரப்பனை தேடிவந்த நிலையில் தமிழக அதிரடிப்படை போலீஸார் சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள். வீரப்பன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சிதம்பர நாதன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுபற்றி ஈரோடு மாவட்ட பங்களாபுதூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு […]
