கொரோனா தடுப்பூசியை அதிகளவில் வீணாக்கி இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் மாநிலங்களுக்கு தடையின்றி விநியோகிப்பட்டு வந்தாலும், பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி மருந்துகளை குறிப்பிட்ட அளவு வீணடித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 8.83% தடுப்பூசி மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள அசாம் மாநிலத்தில் 7.7% கொரோனா தடுப்பூசி […]
