பிரபல நடிகை ஒருவர் தான் வீட்டை விட்டு ஓடி வந்த கதையை கூறியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா இயக்கத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் நடிகை ஷாலினி பாண்டே பிரபலமானார். இவர் தற்போது ஜெயேஷ்பாய் ஜோர்தாய் என்ற திரைப்படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் திவ்யங் தாக்கர் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரன்வீர் […]
