Categories
தேசிய செய்திகள்

ஐயோ! 2 பொண்டாட்டி தொல்ல தாங்க முடியலையே….. வீட்டை விட்டு ஓடிய கணவர்…. வலை வீசி தேடும் மனைவிகள்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் கல்யாண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற இளம் பெண் விமலாவை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அந்தப் பெண் விமலாவிடம் நானும் கல்யாணும் உங்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாக காதலித்து வந்தோம். ஆனால் […]

Categories

Tech |