ஒரு ஊரே ஒன்று கூடி வீட்டை தூக்கி செல்லும் காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒற்றுமையே பலம் என்ற பழமொழி பொதுவாகவே உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக நாகலாந்து மாநில மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் நாகா மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வீடுகள் மிகவும் எளிய முறையில் தான் கட்டப்பட்டு இருக்கும். இதையடுத்து கிராமத்தில் இருந்த வீடு ஒன்றை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் வீடு மரக்கட்டைகளை கொண்டு மேற்புறம் […]
