ஜெர்மனியில் காவல்துறையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில் 60 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரத்தில் ஒரு குடியிருப்பு, பல நாட்களாக ஆட்கள் இல்லாமல் காலியாக இருந்துள்ளது. எனவே பல பேர் கொண்ட கும்பல் அங்கு குடியேறியிருக்கிறார்கள். மேலும் சட்டவிரோதமான செயல்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கு சென்ற காவல்துறையினர் அந்த கும்பலை வெளியேறுமாறு கூறியுள்ளார்கள். ஆனால் 200க்கும் அதிகமான நபர்கள் அங்கு இருந்துள்ளனர். அவர்கள் துணியால் முகங்களை […]
