காஞ்சிபுரத்தில் வீட்டை அபகரிக்க முடியாத கோபத்தில் மூதாட்டியை கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மூலிகை மருந்து மூலம் தீராத வியாதிகளுக்கு மருத்துவம் செய்துவரும் அகத்தியலிங்கம் என்பவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அகத்திலகத்திற்கு மலர்கொடி என்ற மனைவி இருந்தார். அகத்திலகத்திற்கும், மலர்கொடிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக அவர்கள் பிரிந்து […]
