Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பள்ளிக்கு செல்வதாக கிளம்பிய மாணவன்- மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மடக்கி பிடித்த போலீசார்….!!!!!

வீட்டை விட்டு ஓடிய பிளஸ் டூ படிக்கும் மாணவன், மாணவியை போலீசார் மீட்டார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்திருக்கும் கே.வி.குப்பம் அருகே உள்ள தனியார் பள்ளியில் குடியாத்தம் நகரை சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவனும் மாணவியும் நெருங்கி பழகி வந்த நிலையில் சென்ற வாரம் இருவரும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு வீட்டாரின் பெற்றோரும் தனித்தனியாக […]

Categories

Tech |