மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 விழுக்காடாக உயர்த்த அரசு சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக வெளியானது. இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை படியும் உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, வீட்டு வாடகைப் படித் தொகை உயர்வு ஆகஸ்ட் மாத சம்பளம் முதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப் படி 25 விழுக்காடுக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளதால் […]
