இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று நிலைமை சற்று குறைந்து வருவதால் மீண்டும் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகை அறிவிப்புகளை மத்திய, மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைபடி, 2022ம் வருடத்துக்கான அகவிலைப்படி உயர்வு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி உயர்வு […]
