வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பூச்சி முருகன் வீட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார். வீட்டுவசதி வாரியத்தில் கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகள் மற்றும் தவறுகள் விரைந்து சரி செய்யப்படும் என பூச்சி முருகன் வாக்குறுதி கொடுத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் வீட்டு வசதி வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பூச்சி முருகன் முத்துசாமி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, […]
