ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் 700 ஆண்டுகளாக இரண்டாவது மாடியில் பேய் இருப்பதாக நம்பி அந்த ஊரில் ஒரு வீட்டில் கூட இரண்டாவது மாடி கட்ட வில்லையாம். ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உர்சார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 700 ஆண்டுகளாக கிராமத்தில் வசிப்பவர்கள் யாரும் அந்த வீட்டில் இரண்டாவது மாடி கட்டுவது இல்லையாம் மீறி கட்டினால் அங்கு அமானுஷ்ய செயல்கள் நடப்பதாக கூறுகின்றனர். அந்த ஊரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு […]
