சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கும் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூபாய் 44 லட்சம் மோசடி செய்த இருவரை காவலர்கள் கைது செய்தனர். சேலம் மாவட்டம் அழகாப்புரத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்கள் வாங்கும் நிறுவனம் ஒன்று இருந்தது. இந்நிறுவனத்திலிருந்து அனைவரையும் ஈர்க்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது . அதாவது ரூபாய் அறுபதாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் 6 லட்சம் மதிப்புடைய கார் வழங்கப்படும் என்றும் ரூபாய் பத்தாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் மோட்டார் சைக்கிள் […]
