Categories
மாநில செய்திகள்

மக்களே…. கொரோனா அறிகுறி இருந்தா இத மட்டும் செய்யாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு…. மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு….!!

நாடு முழுவதும் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு சில நாட்களாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இரண்டு தவணை தடுப்பூசியும் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா இருந்தால் இனி வீட்டில் தனிமைப்படுத்தக்கூடாது… அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. ஒரு சில மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பாதித்த சிலர் வீட்டில் தனிமையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரவுகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கும் இது பரவுகிறது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை சென்னை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பாதித்தவர்களுக்கு…. இனி இது கிடையாது…. அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் பாதிப்பு முழுமையாக இன்னும் கட்டுப்படவில்லை. இவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் பாதிப்பு பதிவாவதற்கு பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதுதான் காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் ஒரு தெருவில் 3 க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தால் அந்த தெரு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒரு நபர் வீட்டில் தனிமையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதனால் ஒரு வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள்…. வெளியே சுற்றினால் ரூ.2000 அபராதம்…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதில் ஒருபுறம்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மூச்சுத் திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் லேசான அறிகுறி உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் தமிழகத்தின் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் […]

Categories

Tech |