பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், எப்போது வேண்டுமானாலும் கைதாக நேரிடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், மீது தெஹ்ரீக் -இ- இன்சாப் என்ற கட்சிக்காக பல நாடுகளில் சட்டவிரோதமான முறையில் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பெடரல் ஏஜென்சி விசாரணை மேற்கொண்டது. அதில் பத்துக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கி பிற நாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. எனவே தற்போது, அவர் எந்த நேரத்திலும் […]
