கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் இருக்கும் மகனை காண மனைவியுடன் கடந்த சனிக்கிழமை புறப்பட்ட அவர் வீட்டை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அண்ணன் மகன் ஜோசப் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று […]
