வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குரும்பூர் பகுதியில் சில பேர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குரும்பூர் பகுதியில் […]
