தேனி மாவட்டம் கூடலூரில் வீட்டில் மான் கறி சமைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மான் கறி சமைக்கபடுவதாக கம்பம் மேற்கு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கம்பம் மேற்கு வனத்துறை ரேச்சர் அன்பு தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டர். சோதனையின் போது கூடலூரில் ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது வீட்டின் மான் […]
