சென்னை மாவட்டத்தில் பூந்தமல்லி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி, பரிமளா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும் அவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.இந்த நிலையில் பாண்டியனும் பரிமளாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனை அடுத்து மாலையில் பள்ளி முடிந்ததும் பிள்ளைகள் வீடு திரும்பி உள்ளனர். அப்போது தந்தை பாண்டியன் தூக்கில் பிணமாக தொங்குவதையும் பரிமளா தரையில் […]
