தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை போல சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் ஜெகதீஷ் தெருவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் கனமழை காரணமாக சாலைகள் மற்றும் வீடுகளில் திடீரென பள்ளம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி ஜெகதீஷ் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வரவேற்பறைக்குள் 10 அடி ஆழத்திற்கு திடீர் […]
