Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் என கூறி வீட்டில் சோதனை…. பணத்தை அபேஸ் செய்த மர்மநபர்கள்…. காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா….!!

போலீஸ் என கூறி வீடு புகுந்து திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மகள் உள்ளார். இவர்கள் இருவரும் நெசவு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த 5 நபர்கள் தாங்கள் போலீஸ் என்றும், உங்களது வீட்டில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பீரோவை உடைத்து… “வீட்டில் பணம் திருட்டு”… 3 பேர் அதிரடி கைது..!!

பாலமேடு பகுதியில் வீட்டில் பணத்தை திருடி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பகுதியில் சொர்ணவள்ளி என்பவர் வசித்து வந்தார். இவருடைய வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மநபர்கள் பீரோவை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து சொர்ணவள்ளி பாலமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதில் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான கோபால், 26 வயதான […]

Categories

Tech |