சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு சலவைத் தொழிலாளி வீட்டில் தீப்பற்றி எரிந்து பொருள்கள் சேதமடைந்துள்ளது. நாளை நாடு முழுவதும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அழகர் கோவில் தீர்த்தம் எடுக்க மதுரை மாவடடம், சோழவந்தான் ஆர்.சி நடுநிலை பள்ளிக்கு எதிரில் வசித்துவரும் பாண்டி- தேவி இவர்கள் ரெண்டு பேரும் சென்றுவிட்டனர். பாண்டி சலவை தொழில் பார்த்து வருகிறார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பாண்டியின் வீட்டில் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் […]
