வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்டமநாயக்கனூர் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டு தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு மாரியப்பன் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த கஞ்சா செடிகளை அகற்றினர். மேலும் இது குறித்து […]
