வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரைகுளம் பகுதியில் வீட்டிற்குள் பாம்பு புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி 6 – அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு வனத்துறை அதிகாரிகள் […]
