வீட்டின் கதவை உடைத்து துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பாதுகாப்பு துறையில் மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர்க்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பாபு வீட்டின் உள்ளே சென்று […]
