Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து…. தோட்டாக்களை திருடிய ரவுடி…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!!!

வீட்டின் கதவை உடைத்து துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பாதுகாப்பு துறையில் மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர்க்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பாபு வீட்டின் உள்ளே சென்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த கதவு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கந்தசாமிபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். அதன் பின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் 75 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உரம் வாங்குவதற்காக சென்ற விவசாயி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தளரபாடி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் உரம் வாங்குவதற்காக பெரணமல்லூருக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து தங்கம் மகன் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டை பூட்டி கொண்டு 100 நாள் வேலைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

7 பவுன் தங்க நகை திருட்டு…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி போலீசார் விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பூரில் ஹோட்டல் நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூரில் தங்கியுள்ளார். இதனையடுத்து ராதாகிருஷ்ணன் கொரோனா ஊடரங்கு காரணமாக திருப்பூரிலிருந்து புதுக்கோட்டைக்கு தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து ராதாகிருஷ்ண அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் வீட்டின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து …. மர்ம நபர்கள் கைவரிசை …. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!!

மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து  தங்க நகைகள் ,வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கோடிக்காவல் கிராமத்தில் இருக்கும் இவருடைய தாயாருக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது தாயாரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு திருக்கோடிக்காவல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா….? மர்மநபர்கள் செய்த வேலை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் 5 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் ரதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி தனது கணவர் வேலைக்கு சென்றவுடன் கூடங்குளத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து செல்வராணி வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதன் மதிப்பு 18 லட்சம்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் லவக்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லவக்குமார் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனது மனைவியை அழைத்து வர வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய லவக்குமார் வீட்டின் பின் வாசல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஐயோ இப்படி பண்ணிட்டாங்களே” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு ஸ்வேதா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் ராதாவின் தந்தை உடல்நலக் குறைவால் இறந்ததால் வீட்டைப் பூட்டிவிட்டு தனது மகளுடன் அவர் ஊருக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த ராதா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட மர்ம நபர்கள் …. வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு ….போலீசார் விசாரணை ….!!!

தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து  12 பவுன் தங்க நகைகள்,பணத்தை  மர்ம நபர்கள்  திருடி சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . திருவண்ணாமலை மாவட்டத்தில்  வந்தவாசியை அடுத்துள்ள கம்பன் நகர் பெரியார் வீதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தம்பி திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்            அவருடைய தம்பியை அழைத்து வருவதற்காக கார்த்திக் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு …. மர்ம நபர்கள் கைவரிசை …. போலீசார் வலைவீச்சு ….!!!

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்  உள்ள கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த பானுகோபன் என்பவர் பஸ் அதிபராக உள்ளார். இவர் சம்பவ தினத்தன்று குடும்பத்தினருடன் வேலூர் சென்றுள்ளார் . இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து  அறையில் உள்ள  பீரோவை உடைத்து அதிலிருந்த ரூபாய் 84 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அப்போது வழக்கமாக வீட்டு வேலைக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணணுமே…. மர்ம நபர்களின் அட்டூழியம்…. தாயின் கதறல்…!!

மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தையும் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்த தம்பதிகள் சாந்தகுமார் – ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் சாந்தகுமார் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். மேலும் அவரது மனைவி தனது இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வருகின்றார். இதனையடுத்து அவர்கள் தனது மூத்த மகளின் திருமணத்திற்க்காக 100 பவுன் நகையையும், 8 லட்ச ரூபாய் பணத்தையும் சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories

Tech |