பெரம்பலூரில் வீட்டின் ஜன்னல் கம்பியை பெயர்த்தெடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் சாமியப்பா நகர் 7-வது குறுக்கு தெருவில் சாம்சன் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பாதிரியார். இவருக்கு லில்லி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கெத்சியா, சோபியா என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான சோபியாவிற்கு சென்ற பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவருடன் திருமண […]
