Categories
உலக செய்திகள்

“இரவில் திடீரென தோன்றும் உருவம்”…. உடலில் கண்ட இடத்தில் தொட்டு….! சிசிடிவி காட்சியை பார்த்து மிரண்டு போன பெண்….!!!!

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி வேதனை அடைந்தார். சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் சிங்கப்பூரில் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் கீழ் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அந்த வீட்டின் உரிமையாளர் அந்த காதல் ஜோடியிடம் இந்த வீடுகளில் பேய்கள் இருப்பதாகவும் தாங்கள் அடிக்கடி தாய்லாந்துக்கு சென்று மாந்திரீகம் செய்து வருவதாக கூறியுள்ளார். இதனால் காதல் ஜோடிக்கு சிறிது பதட்டம் ஏற்பட்டது. மேலும் இவர்கள் […]

Categories
உலக செய்திகள்

பாம்பை விரட்ட இதையா செய்யணும்….? வீட்டையே கொளுத்திய நபர்…. பிரபல நாட்டில் பகீர் சம்பவம்….!!

அமெரிக்காவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் பாம்பை விரட்டுவதற்காக எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பூல்ஸ்வில்லேயில் அதிக விஷ பாம்புகள் நிறைந்த பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நாள் அவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அப்போது அவர் அந்த பகுதியில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருப்பதை மறந்து பாம்பை விரட்டுவதற்காக நெருப்பு புகையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக வீட்டில் உள்ள பொருட்களில் தீ பற்றிக் கொண்டதால் வீடு […]

Categories
உலக செய்திகள்

10 வருடங்களாக அடம்பிடித்து சாதித்த பெண்.. பிரபலமான வீடு..!!

சீனாவில் ஒரு பெண், 10 வருடங்களாக தன் வீட்டை விட்டுக்கொடுக்காமல் அரசின் திட்டத்தையே மாற்ற செய்துவிட்டார். சீனாவில் ஒரு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் பெண் உரிமையாளரான Liang என்பவர் தன் வீட்டை காலி செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்துள்ளார். அந்த இடத்திற்கு மாற்றாக இழப்பீட்டு தொகை அளிப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் கூறியது. அதற்கும் அவர் உடன்படவில்லை. சுமார் பத்து வருடங்களாக அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் வீட்டை […]

Categories
தேசிய செய்திகள்

வாடகை பாக்கி தராததால்… வட மாநிலத்தவர்களை தாக்கிய வீட்டின் உரிமையாளர் கைது..!!!

சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டு வாடகை பாக்கியை தராததால் வீட்டின் உரிமையாளர் வடமாநிலத்தவர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த குமார் என்பவர் தனது சகோதரருடன் சேர்ந்து வடமாநில இளைஞர்களை வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்தார். இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த 30க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்களை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் ராஜ் என்பவரின் வீட்டில் தங்க வைத்துள்ளார். தற்போது பணி இல்லாததால் வாடகை பணம் பாக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதை […]

Categories

Tech |